மருதங்குடி ஊராட்சியில் ஆபத்தான நிலையில் மின் கம்பம்

மருதங்குடி ஊராட்சியில் ஆபத்தான நிலையில் மின் கம்பம்

மருதங்குடி ஊராட்சியில் ஆபத்தான நிலையில் மின் கம்பம் உள்ளது. இதை அதிகாரிகள் கவனித்து உரிய நடவடிக்கை எடுப்பார்களா? என பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
1 Jun 2022 4:24 PM GMT